முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு முதலில் நான்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று உங்கள் தொகுதியில் ஒரு முதலமைச்சர் என்பதாகும். இதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரியாக […]
