சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பெய்ஜிங்கில் இருக்கும் உலக அளவில் பெரிய சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது உலக நாடுகளிடையே தற்போது ஏராளமான உயிர் பலியையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் கொரோனா முதன்முதலில் தோன்றியது சீனாவில் தான். ஆனால் அங்கு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக முழுவதுமாக பாதிப்பு குறைந்ததாக அந்நாட்டின் அரசுபெய்ஜிங் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 50 நாட்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 7 பேருக்கு புதிதாக […]
