ஜப்பான் முன்னாள் அதிபரின் மனைவிக்கு பிரபல நாடுகளின் பிரதமர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் அதிபர்களும் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஜப்பான் முன்னாள் அதிபர் தங்கள் நாடுகளுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளார் […]
