Categories
தேசிய செய்திகள்

ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது. மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் […]

Categories

Tech |