Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்…! படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை…?!!

ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலாக கன்னட சினிமாவில் தான் திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி” விரைவில் உயரும் EMI…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சி ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

Vodafone Idea பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

Vodafone Idea பயன்தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு கடனில் சிக்கி அந்நிறுவனம் தவிப்பதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. முறையான தவணையை செலுத்தவில்லை எனில் வோடா போன் ஐடியா நிறுவனத்தின் 255 கோடி பயனர்கள் எதிர் காலத்தில் இன்னும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வோடாபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கடனை விரைவில் திருப்பிச்செலுத்தாவிட்டால், நவம்பர் மாதத்திற்குள் டவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…… அருவிகளில் குளிக்க தடை…..!!!!

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

7,153 மதுபாட்டில்கள்….. காவல்துறையின் அதிரடி செயல்….. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல் பிரிவுகள் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு கடத்திவரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில மதுபாட்டில்கள் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இங்கு நாளை பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது…. ஷாக் நியூஸ்….!!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களே உஷார்!…. பள்ளிக் கல்வித் இயக்குனரின் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

WARNING: 2022ல்… கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்படும் “இந்தியா”…. பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பில் ஷாக் தகவல்….!!

தன்னுடைய 85 வயதில் காலமான பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா இந்தியா அடுத்தாண்டு வெட்டிகிளி தாக்குதலால் அதிகளவில் பாதிக்கப்படும் என்று முன்கூட்டியே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார். பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா என்பவர் தன்னுடைய 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா 100 க்கும் மேலான தகவல்களை முன்பாகவே கணித்து வைத்துள்ளார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு உலகில் என்னெல்லாம் ஆபத்து ஏற்படவுள்ளது என்பது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்கள் பணி நியமனம்…. இப்படியொரு அதிரடி உத்தரவு…. ஆசிரியர்களுக்கு ஷாக்…!!!

கல்வி ஆண்டின் மத்தியில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் மத்தியில் பணி நிறைவு பெறுவார்கள். இந்நிலையில் பணிநிறைவு பெறுபவர்களுக்கு மறு நியமனம் கோரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதனை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குறிப்பிட்ட கல்வி ஆண்டு முடியும் […]

Categories

Tech |