பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்தது .இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து […]
