இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த இடத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது அங்கு பொதுமக்கள் அனைவரும் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர் , துரோகி’ என ஆக்ரோசமான […]
