ஷகிலா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சியில் சில்க் சுமிதாவுக்கு அடுத்ததாக நடிகை ஷகிலா தான் பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் முதலில் துணை நடிகையாக சிறுசிறு காட்சிகளில் நடித்து பிறகு கவுண்டமணியுடன் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பார். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக மலையாளத்தில் கரையோரம் ஒதுங்கி என்ற கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சி நடிகை என்ற பெயரை வாங்கிய சகிலா தற்போது அம்மா […]
