Categories
உலக செய்திகள்

அந்த வைரஸ் ஆபத்து ஏற்படுத்துமா….? ஆராய்ச்சிக்கு பிறகு தா தெரியும்… WHO வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையம், வூஹான் ஆய்வாளர்கள் கண்டறிந்த நியாகோவ் வைரஸ் குறித்த தகவல் ஆராய்ச்சி மேற்கொண்ட பின்பு தான் தெரிய வரும் என்று தெரிவித்திருக்கிறது. சீனாவின் வூஹான் நகரத்தின் ஆய்வாளர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் வௌவால்  இனங்களிலிருந்து, நியோகோவ் என்ற கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும், இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்று கூறியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், இதனால் உயிரிழப்புகளையும் அதிகரிக்கவும் என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த வைரஸ் புதிது கிடையாது .கடந்த 2012ம் […]

Categories
உலக செய்திகள்

வௌவால் கடித்து பலியான முதியவர்.. வீட்டிற்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் ரேபிஸ் நோய் பாதிப்பு கொண்ட வௌவால் கடித்ததில் முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வௌவால் கடித்து பலியான இந்த முதியவர் வாழ்ந்த மாகாணத்தில், கடந்த 1954-ஆம்  வருடத்திற்குப் பின் முதல் தடவையாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இல்லினாய்ஸ் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கூறியதாவது, 80 வயதை தாண்டிய இந்த புதியவர், அவரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். திடீரென்று, அவர் கண் விழித்து பார்த்தபோது அவரின் கழுத்துப்பகுதியில் ஒரு வௌவால் […]

Categories
உலக செய்திகள்

விமானத்திற்குள் பறந்த வௌவால்.. பயந்து அலறிய பயணிகள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

இந்தியாவிலிருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் வௌவால் இருந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஏர் இந்தியாவிற்கு உரிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விமானம் சென்றுகொண்டிருக்கும்போது விமான பணியாளர்களுக்கான அறையில் ஒரு வௌவால் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த வௌவால் விமானத்திற்குள் பறந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அலறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா வைரஸ்”… இது மூலம் தான் மனிதர்களுக்கு பரவுகிறது… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

வௌவாலின் உடலிலிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  உலகில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான ஆய்வை  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் செய்தது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வௌவால்களுக்கு வந்த கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: ஐசிஎம்ஆர்!

வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]

Categories

Tech |