ஐடி நிறுவன ஊழியர்கள் இனிமேல் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கணினி, மேஜை, இன்டர்நெட் உள்ளிட்ட பல […]
