Categories
சினிமா

“மூன்று முடிச்சு” தொடர் நடிகை தற்கொலை…. இவர்தான் காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!!

சென்ற 2011ம் வருடம் ஒளிபரப்பப்பட்ட “சாசுரால் சிமார் கா” என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் “மூன்று முடிச்சு” எனும் பெயரில் வெளியாகியது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்தான் வைஷாலி தக்கார்(29). இவர் இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்துவந்தார். சமூகவலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக உள்ளதால் அவரை பெரும்பாலானோர் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 2 நாட்களுக்கு முன் வைஷாலி தக்கார் மத்தியபிரதேச […]

Categories

Tech |