கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, “வைரஸ் […]
