Categories
உலக செய்திகள்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர்… உயிரிழந்த காரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் பன்றியினுடைய இதயம் பொருத்தப்பட்டது. இது மருத்துவ உலகிலேயே மிகப்பெரும் சாதனையாக இருந்தது. எனினும் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

கண்டறியப்பட்ட எலும்புக்கூடு…. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தொற்றுநோய்…. வெளியான ஆராய்ச்சி தகவல்….!!

5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபருக்கு தான் முதல் முதலில் தொற்று நோய் வைரஸ் பாதிப்பு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1347-ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டுகளுக்கு இடையேலான காலகட்டத்தில் ஏற்பட்ட பிளேக் நோய் ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தது. இந்நிலையில் பிரிட்டன் இணையதளம் ஒன்று இதுக்குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிளேக் நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளை  உலகம் இதுவரை சந்தித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சுமார் 5000 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விடாது போல…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… பறிபோன முதியவரின் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு  தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டு நெனச்சா மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு… வேகமெடுக்கும் கொரோனா தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கையால் அச்சத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து  வருவதினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனையின் போது, மேலும் ஐந்து பேருக்கு தொற்று  இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர்  சிகிச்சை பெற்று  தொற்றிலிருந்து மீண்டு  வீடு  திரும்பியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவை வென்று வருவேன் – அதிபர் டிரம்ப்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் தம் நலமுடன் இருப்பதாகவும் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அலபாமா மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் வீடியோவில் தெரிவித்திருக்கிறார். தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொற்றிலிருந்து மீண்டுவர வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை ….!!

மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகிறார்கள். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகின்றனர். இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜெண்ட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி …..!!

விருதுநகரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 1,021 ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் உபயோகிக்கும் செல்போன் மூலம் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பு ..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ […]

Categories

Tech |