4 வயது சிறுமி பாம்பை கையில் பிடித்து விளையாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உபதலை ஆலோரை குடியிருப்பு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வீட்டின் வாசலில் வந்துள்ளது. இதனால் […]
