மத்திய பிரதேச மாநிலத்தில் பண்ணாவில் வைர சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. அங்கு பலரும் வைரஸ் அரங்குகளை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து, வைரம் அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் தோண்டி எடுக்கும் வைரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் மொத்த தொகையும் சம்பந்தப்பட்டவருக்கே வழங்கப்பட்டு வருகிறது.அதில் அரசாங்கத்திற்கான கட்டடம் மற்றும் வரி போன்றவற்றை மட்டும் செலுத்தினால் போதும். அவ்வகையில் ரத்தன்லால் பிரஜாபதி என்ற தொழிலாளி ஒருவர் 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் […]
