Categories
சினிமா தமிழ் சினிமா

“திருக்குறளில் ஆன்மீகம் எங்கு உள்ளது?”…. கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலக அமைதிக்கும் மனித வாழ்வு வழிகாட்டும் திருக்குறள் என்ற மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மொழிபெயர்ப்பட்ட போது, அதிலிருந்து ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் மறைத்து விட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானது இல்லை என்று கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து வைரமுத்து […]

Categories

Tech |