Categories
தேசிய செய்திகள்

வருங்கால வைப்பு நிதி… பிப்ரவரி மாதத்தில் மட்டும்… எத்தனை பேர் தெரியுமா…?

பிப்ரவரி மாதத்தில் மட்டும் வருங்கால வைப்பு நிதியில் 14 லட்சம் பேர் சேர்ந்திருப்பதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,12,000 நிகர சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 9 லட்சத்து 52 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

2021-22 ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான  வட்டி 8.50%  தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக pf மீதான வட்டி குறைக்கப்படவில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாக pf  வட்டி 8.50% ஆக நீடித்த நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில்   வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! வட்டி விகிதம் உயர்வு….!!

எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரித்துள்ளது. தொடர் வைப்பு நிதியில் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். வைப்பு நிதிக்கான முதிர்வு காலம் வரும்போது நாம் செலுத்திய பணம் லாபத்துடன் மொத்தமாக கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து வைப்பு நிதியாக செலுத்தலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் வரம்புகள் இல்லை. இந்நிலையில் இந்த தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்பிஐ வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி 1 முதல் 2 […]

Categories
பல்சுவை

PF பணம் இரண்டு முறை எடுக்கலாம்…. எப்படி அப்ளை செய்யலாம்? நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் covid-19 மூன்றாம் அலை தொடங்கியுள்ளதால், ஏராளமானோருக்கு பணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களுக்கான சுமையையும், நெருக்கடியையும் குறைப்பதற்காக ஈபிஎப் பணத்தை 2 முறை எடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, ஒரு முறை மட்டுமே ஈபிஎப் பணத்தை எடுக்க முடியும். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்…. ஏற்கனவே உள்ளது…. தமிழக அரசு தகவல்…!!!

தமிழ்நாடு கோவில்களில் 1977ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி  டெபாசிட் செய்ய முடிவெடுத்தது தொடர்பான அறிவிப்பிற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ஏ.வி கோபால கிருஷ்ணன், திருவள்ளூரைச் சோந்த எம்.சரவணன் ஆகியோா் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
தேசிய செய்திகள்

“வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்தகள் அதிகரிப்பு”… கனரா வங்கி அதிரடி..!!

சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டம் தான். இது மிகவும் பாதுகாப்பானது. அந்தவகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள் 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் […]

Categories

Tech |