ஆத்தூர் பகுதியில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் மணி தனது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்து வைத்துள்ளார். அப்போது திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]
