வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987ல்) திருத்தும் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் […]
