புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்கு ட்ராக்டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி […]
