கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தென்னை மரங்களில் அதிக அளவு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்களித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 11 பேர் ஆனைமலையில் தங்கியுள்ளனர். இவர்கள் கிராமப்புற ஊரக வேளாண் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வேட்டைக்காரன் புதூரில் சமூக வரைபடம் ஒன்றை வரைந்துள்ளனர். அந்த வரைபடத்தின் மூலம் வேளாண் பொருட்கள் கிடைக்கும் அலுவலகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் […]
