தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக […]
