விவசாயிகளுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடன் வசதி வழங்குவது குறித்து தமிழக வேளாண்மை குழு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டு லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவங்களில் பல்வேறு கட்டமைப்புகளை தமிழக அரசு உருவாக்குவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
