Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த சட்டம் வந்தால் பெரும் நெருக்கடி ஏற்படும்…. உயர்நீதிமன்ற குழு கடும் எச்சரிக்கை….

வேளாண் வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என்று நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறாமல், பல்வேறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…. விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு…!!!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில், இயங்கி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

50நாளாக போராடுறோம்…! இனிமேலும் பொறுக்க முடியாது… புதுவையிலும் களமிறங்கும் விவசாயிகள் …!!

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக… பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை…!!!

3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் தினமான இன்று திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராமசபை கூட்டங்கள் திமுக சார்பில் நடந்து வருகின்றன. பல திமுக நிர்வாகிகள் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” எனும் பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு […]

Categories

Tech |