Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

17 நாட்களுக்கு பிறகு …. பேராலயத்தில் வழிபட அனுமதி …. அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ….!!!

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பிராத்தனை செய்ய  அனுமதி வழங்கப்பட்டது.  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது .இந்தப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது . ஆனால் கொரோனா  தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது .அத்துடன் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு பின் …. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் ….. ஏராளமான பக்தர்கள் வழிபாடு ….!!!

நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை  கட்டுப்படுத்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களான வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்தது .இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி  மாதா பேராலயம் ,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் நாகூர் தர்கா உட்பட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி மூன்று […]

Categories

Tech |