Categories
மாநில செய்திகள்

மேலும் 5 மாவட்டங்களுக்கு இன்று(செப் 8) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!!

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செப்டம்பர் 8ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். […]

Categories

Tech |