Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு….! இந்த தேர்வு மையம் மாற்றம்….. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் உள்ள Alv Memorial Public School, Selaiyurயில் எழுதும் (0117001001-0117003300 பதிவெண்கள் கொண்ட ) தேர்வர்கள் மட்டும் Dr.MGR Janaki College of Arts & Science for Women, 11 & 13, Durgabai Deshmuk Road, Chennai-28 எனும் தேர்வுக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட ஹால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அண்ணா நகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி , சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50%சலுகை விலையில் பிரியாணி…! கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… வேளச்சேரியில் காற்றில் பறந்த சமூக விலகல் …!!

சென்னைவேளச்சேரியில் பிரியாணி கடை ஒன்றில் திறப்புவிழா சலுகை அறிவிக்கப்பட்டதால் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் தனியார் பிரியாணி கடை ஓன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஐம்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலைமுதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தகவல் அறிந்து அங்க சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

மறுவாக்குபதிவையொட்டி…. இன்று வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி…!!

மறு வாக்குப்பதிவை முன்னிட்டு வேளச்சேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மூன்று […]

Categories
மாநில செய்திகள்

வனத்துறைக்கு புதிய கட்டிடம்…. 30 கோடியில் மீதி கொடுங்க…. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை….!!

வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

இங்க நமக்கு அதிக ஓட்டு இருக்கு… இது நம்மளோட கோட்டை… கமல் போட்டியிடம் தொகுதி இதான் …!!

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் கமலஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் மதுரையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திதிருந்தார். இதையடுத்து கமலஹாசன் களமிறங்கிய சென்னை வேளச்சேரி தொகுதி சிறந்த தேர்வாக இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மோசடி…!!

தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் டெல்லியை சேர்ந்த ஆரிப் கான், வஷித் கான், சந்தீப் குமார் அவர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் www.timeforjob.com என்ற இணையதளத்தில் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிவசங்கர் பணம் செலுத்திய பின்னரும் வேலை பற்றிய எந்தவித தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் […]

Categories
சென்னை

சென்னை வேளச்சேரியில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை வேளச்சேரியில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்ற வியாபாரிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்கி வந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த தள்ளுவண்டி வியாபாரிக்கும் கொரோனா பரவியுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கே.கே.நகர் மின்வாரியத்தில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.நகர் மின்வாரியத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் […]

Categories

Tech |