Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. ரூ.15,000 வரை சம்பளத்தில்….. எல்ஐசி நிறுவனத்தில் வேலை….!!!!!

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பணி: எல்ஐசி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், external consultant காலிபணியிடங்கள்:200 சம்பளம்: 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கல்வித்தகுதி: டிகிரி விண்ணப்ப கட்டணம்: கிடையாது தேர்வு: நேர்காணல் கடைசி தேதி: ஆகஸ்ட் 26. மேலும் விபரங்களுக்கு licindia.in.

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களா நீங்க…? எல்லை பாதுகாப்பு படையில்…. நல்ல சம்பளத்தில் வேலை…!!!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள்: 90 கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. சம்பளம்: ரூ.35,400-ரூ.1,42,400 வயது: 30 விண்ணப்பக் கட்டணம்: 200 தேர்வு: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 8 மேலும் விவரங்களுக்கு https://rectt.bsf.gov.in

Categories
வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தாலே போதும்…. மாதம் ரூ.3000 சம்பளம்…. மே-30 நேர்காணல் மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: பகுதி நேர துப்புரவுப் பணியாளர் இடம்: திருச்சி காலியிடங்கள் : ஆண் – 12 காலியிடங்கள் பெண் – 13 காலியிடங்கள் இடம்: அரியலூர் காலியிடங்கள் : ஆண் – 9 காலியிடங்கள் பெண் – 1 காலியிடங்கள் கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூபாய் 1000…. நகராட்சி பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை….. விரைவில் அசத்தலான திட்டங்கள் அமல்….!!!!

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.44,000 சம்பளத்தில்…. டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை…!!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் : Assistant (in ICAR HQRS) – 71 Assistant (in ICAR HQRS) – 391 மொத்த பணியிடங்கள: 462 வயது வரம்பு : 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும். கல்வித்தகுதி : டிகிரி சம்பளம் […]

Categories
மாநில செய்திகள்

76.35 லட்சம் பேர்….. தமிழகத்தில் வேலையின்மை….. தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் 76.35 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்ப தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 30ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக  76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட 1 லட்சம் ரூபாய் சம்பளம்…. வேலை செய்ய நீங்க ரெடியா…????

இன்றைய காலகட்டத்தில் ஏராளமானவர்கள் துரித உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். பண்டைய கால உணவு பழக்க வழக்கங்களை மறந்து தற்போது பாஸ்ட் புட்  பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. இருப்பினும் அதை தான் விரும்பி உண்கின்றனர். இந்நிலையில் பிரபல உணவகங்களில் உணவு ருசி பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறார்கள். இந்த Takeway tester வேலைக்கு மெட்டீரியல்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் மாதம் ஒரு லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. மெக்டொனால்ட், சப்வே போன்ற […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாரத்துல 2 மணி நேரம் தா வேலை….. ஆனா சம்பளம் ரூ2.3 கோடி…. எந்த நிறுவனத்தில தெரியுமா?…..!!!

வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்து ஒருவர் 2.3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தினமும் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்து உழைத்து மாதம் ஒருமுறை சம்பளம் வாங்குகிறான். ஆனால் ஒருவர் வாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்….! வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை….. 3 நாட்கள் விடுமுறை….. வரப் போகுது புது ரூல்ஸ்…..!!!!!

புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தவுடன் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் 4 தொழிலாளர்கள் குறியீடு அமலுக்கு வர உள்ளது. இந்த விஷயத்தில் 90% மாநில தொழிலாளர்கள் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் பென்சன் வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கீமோதெரபி சிகிச்சையின்போது இண்டர்வியூ…. வேலை கிடைத்ததா? இல்லையா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஷ் நந்தன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் வேலையை இழந்த சூழ்நிலையில் வேறு ஒரு பணிக்காக ஆன்லைன் வாயிலாக அப்ளை செய்து, பின் இண்டர்வியூவில் பங்கேற்றார். அதாவது அவர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும்போதே இண்டர்வியூவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் தான் ஒரு கேன்சர் நோயாளி என அவர் கூறியதும், அவர்கள் இவருக்கு வேலையை வழங்க மறுத்து விட்டனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு வீடியோ தான்…. வாழ்க்கையே மாறிப் போச்சு…. மூன்றடி இளைஞருக்கு நேர்ந்த சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியை சேர்ந்த 3.7 அடி உயரம் கொண்ட அங்கேஷ் கோஷ்தி என்ற இளைஞர் குழந்தை பருவம் முதலே பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார். இருப்பினும் தன்னுடைய உயரத்தை பொருட்படுத்தாமல் பட்டப்படிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு முதல் வேலை தேடி வருகிறார். ஆனால் எந்த நிறுவனங்களிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கு அவருடைய உயரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கேஷ் கோஷ்தி குறித்து தகவலறிந்த குவாலியர் தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

20 ஆயிரம் பேருக்கு வேலை…. அதிகளவில் பெண்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் 20 […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,000 கோடி முதலீடு….. 20 ஆயிரம் பேருக்கு வேலை…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!

ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு வேலை வேண்டுமா?…. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசர கால மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் இயங்கி வருகின்றது. இந்த சேவை மையத்தில் பணியாற்ற ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாலின சமத்துவம்: ZYPP- இல் 3000 பெண்களுக்கு வேலை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் முன்னணி மின்னணு வாகன நிறுவனமான ஜிப் எலக்ட்ரிக் (Zypp Electric) இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 பெண்களை டெலிவரி பார்ட்னர்களாக பணியில் அமர்த்தி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. பாலின சார்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு சமமான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு உறுதிபூண்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

உஷார்…! “வேலை வாங்கி தருகிறோம்” மோசடியில் சிக்காதீர்கள்…. வருமான வரித்துறை எச்சரிக்கை….!!!

வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை  செய்துள்ளது. இந்தியாவில் தற்போது  அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.மேலும்  வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர். வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

“Infosys: 55 ஆயிரம் பேருக்கு வேலை…!!” வெளியான சூப்பர் தகவல்…!!

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனத்தில் புதியதாக 55 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனங்களில் 55 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுலீல் பரேக் கூறுகையில், “மொத்தம் 55 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் 52 ஆயிரம் பேர் இந்தியாவிலும் மீதமுள்ள 3 […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களுக்கு வேலை தடை…. அமைச்சகத்தின் அதிரடி முடிவு…. தவிக்கும் பிரபல நாட்டுமக்கள்….!!!

தடுப்பூசி போடாத 50 வயதிற்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா  பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால் கொரோனாவின் அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி நாட்டில் 50 வயதிற்கு மேலானோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேலானோர் பிரிவில் உள்ளவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் காரணமா?…. தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த மூன்று சிறுவர்களை ரயில்வே காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறுவர்கள் பணிபுரிவதற்காக வரக்கூடிய நிகழ்வு கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.63,000 சம்பளத்தில்…. நிரந்தர வேலை….!!!!

நர்சிங் பீரங்கி மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் :107 பணியின் பெயர்: Nurse விண்ணப்பிக்கும் முறை: கமாண்ட், தலைமையகம், பீரங்கிப்படை மையம், நாசிக் சாலை முகாம், சென்னை- 422102. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சம்பளம்: ரூ 18,000 -ரூ 63,200 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10, 2022 வயது: 18- 25 கல்வி: 10th /12th. மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு. https://drive.google.com/file/d/1FtOSjR7pkhlSq_Gh7QVpPX-ymcriw3JD/view https: […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் காலி பணியிடங்கள்”…. எவ்வளவு தெரியுமா?…. இதுவரை இல்லாத ஆச்சரியம்….!!!!

கனட நாட்டில் 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு காலி பணி இடங்கள் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கனடா அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் 912,600 வரை வேலை காலி இடங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அங்கு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் இவ்வாறு நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின் வளர்ச்சி மற்றும் வேலையின்மை வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக அதிக அளவிலான வேலை காலியிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஜனவரி முதல்….  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2020ஆம் ஆண்டில் இருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை மாற்றி 12, மணி நேரமாக இருந்தது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம், வேலையில் சிக்கல் குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

“இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே”…. ஜனவரி 1 முதல் அமல்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

அரசுப் பணியாளர்களுக்கு இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 தினங்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரையிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் அன்று மட்டும் […]

Categories
உலக செய்திகள்

வாவ்….! வாரத்துக்கு 4 1/2 நாட்கள் மட்டுமே வேலை…. எங்க தெரியுமா….?

உலகிலேயே குறைவாக இனி வாரத்தில் 4.5 நாட்கள்தான் வேலை நாட்களாக இருக்கும் என்று வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இறைவணக்க நாளான வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் அடுத்த இரண்டு நாட்கள் இனி வார விடுமுறை நாட்களாக இருக்கும். உற்பத்தி திறனை அதிகரித்தல், வேலை, வாழ்க்கை, சமநிலை பராமரித்தல் காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்கள் என அனைத்துக்கும் இது பொருந்தும் எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“யாரும் நம்பாதீங்க”… திருப்பதி கோவில் பற்றி ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்….!!!

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலமான திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானமானது நிர்வகித்து வருகிறது. இங்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வைரலாகி வந்தது. இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இனிப்பான செய்தி….. இனி தமிழர்களுக்கே 100 சதவீதப் பணி…!!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 2 2a ஆகிய இரு நிலைகளைக் […]

Categories
உலக செய்திகள்

“Work From Home” அறிமுகமான புதிய திட்டம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

போர்ச்சுக்கலில் Work From Home தொழிலாளர்களுக்குரிய புதிய சட்டமானது  அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வது பயண நேரத்தை சேமிக்க உதவியது. ஆனால் அதேசமயம் தொழிலாளர்களுக்கு பணி நீட்டிக்கபடுவதும், அலுவலக நேரத்திற்கு பிறகு முதலாளிகளிடம் இருந்து அழைப்புகள் வருவதும் அதிக சோர்வை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையில் சமநிலை குறைந்து வருகிறது. இதனை முறியடிப்பதற்காக போர்ச்சுகல் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை அவர்களின் அலுவலக நேரத்திற்கு பிறகு அழைப்பதை சட்டவிரோதமாக்கியுள்ளது. இவ்வாறு முதன் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி…! 75% வேலை உள்ளூர் மக்களுக்கே…. மாநில அரசு புதிய சட்டம்….!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70% வேலைவாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது 2022 ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக அதிகபட்சமாக  மாதம் ரூ.50,000  சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குஜராத் மாநிலத்தில் 80%. மராட்டியம் 70%, […]

Categories
உலக செய்திகள்

ஒரே நிறுவனத்தில் இத்தனை வருடமா…? வேலை பார்த்த 90 வயது முதியவர்…. ஆச்சரியப்படுத்தும் தகவல்….!!

90 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் 75 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து தென்மேற்கு பகுதியில் உள்ள குளோசெஸ்டர் நகரில் பிரையன் வெப்  என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் உற்பத்தி செய்யும் Vauxhall நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 1946-ஆம் ஆண்டு பிரையன் வெப் அந்த நிறுவனத்திற்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு முதலில் தொழில் பழகுநராக வேலையில் சேர்ந்தார். அதன்பின் பிரையன் வெப் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

வேலை தேடும் இளைஞர்களே….. 7 துறைகளில் அதீத வாய்ப்பு….. வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா  காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலைவாய்ப்பினை வீட்டிலேயே  இருந்து வந்ததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் தொடர்ந்து 3 மாதங்களாக வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் 57 சதவீதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக வேலை தேடும் தளமான Naukri.com வெளியிட்டுள்ள  ஆய்வு கூறுகிறது. சமீபகாலமாக […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு சூழ்நிலை… வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள்… அதிரடி சோதனையில் சிக்கிய பலர்…!!!

கொரோனாவால் வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களை மீட்பதற்கு நான்கு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தினால் பல குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்பை விட்டுவிட்டு கடையில் வேலை செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு…. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. 81 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்துள்ளார். அதனை சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ் பிரபு மற்றும் சகாயம் போன்றவர்கள் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே… உங்களுக்கான அறிய வாய்ப்பு… “10,000 பேருக்கு வேலை”… பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமானது அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அந்த வகையில் பெண்களாலான ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பு ஒன்றை இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலாவின் ஃபியூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டரில்:” தற்சார்பு இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு நா வேலை வாங்கி தரேன்… இந்தாங்க கூல்ட்ரிங்ஸ்…. நம்பி குடித்த இளம்பெண்… பின்னர் அரங்கேறிய கொடூரம்..!!!

வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இளம்பெண் அதே அப்பகுதியில் வசிக்கும் ராஜ்கிரன் என்பவரிடம் பேசி பழகி உள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் நம்பி சென்றுள்ளார். அங்கு அவருக்கு கூல் ட்ரிங்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதையும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீதிமன்ற பணிகேட்டு யாரும் வராதீங்க”… அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!!

நீதிமன்றத்தில் பணி கேட்டு யாரும் அமைச்சர் ரகுபதி வீட்டிற்கு வர வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது. இதற்கிடையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சிப் பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருகின்றன. இதை அறிந்த அமைச்சர் ரகுபதி “இது போன்று யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

அட… இதெல்லாம் ஒரு திறமையாப்பா…? விண்ணப்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவனம்…!!!

ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனக்கு கூகுள் செய்ய தெரியும் என தனது திறமையை வெளியிட்டுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது. ஒருவருக்கு வேலை வேண்டும் என்றால் அவர் வேலையை பெற விரும்பும் நிறுவனத்திற்கு தங்களது விண்ணப்பத்தினை மெயில் அனுப்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் மெயில் வரும். மெயில்களை பார்த்து தகுதியான நபர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபடும். பெரும் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறை இந்த பணிகளை செய்கிறது. அப்படி ஒருவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை…. காக்னிசன்ட் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!

காக்னிசண்ட்  நிறுவனமும் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 45,000 ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ், “2021ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டிலேயே 30,000 ஃப்ரஷர்களுக்கு வேலை வழங்க காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை தேடி […]

Categories
பல்சுவை

வேலை கிடைக்க அசத்தல் ஐடியா… 100% WORKED …!!!

உங்களுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்துவிட்டதா? ரெஸ்யூம் மட்டும் எடுத்துக்கொண்டு போனால் போதும் என்று நினைத்து விடாதீர்கள். கீழ்காணும் விவரங்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றது. எந்தத் துறை சம்பந்தமான வேலைகள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை தயார் படுத்தவேண்டும். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை வீட்டிலேயே நீங்கள் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். நேர்காணல் செல்லும் நிறுவனத்தை பற்றி தகவலை இணையம் வழியாகவும், நண்பர்கள் மூலமாக தெரிந்து வைத்துக் கொள்வது […]

Categories
மாநில செய்திகள்

WOW …. கேட்டாலே துள்ளிக்குதிப்பீங்க… சூப்பர் அறிவிப்பு…!!!

தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கோவை விளாங்குறிச்சி பகுதியில் 114 கோடி மதிப்பில் புதிய பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்: “கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

18 – 25 வயதுடைய இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. உடனே போங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: constable GD காலி பணியிடங்கள்: 25,271 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 – 25 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தரல” இவர்களிடம் 5 லட்சம் கொடுத்தேன்….. நடவடிக்கை எடுக்கனும்….!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை திருப்பித் தராததால் முன்னாள் அமைச்சர் மற்றும் உதவியாளர் புகார் வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விஜிலாபுபரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் “அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நிலோபர்கபில் மற்றும் அவரது உதவியாளர் பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக 5 லட்சத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வேலை இனி… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா காலக்கட்டத்தை காரணம்காட்டி ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார். கொரோனா சூழ்நிலை என்பதை காரணம் காட்டி நிறுவனங்கள் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தினால் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் […]

Categories
டெக்னாலஜி

உங்கள் ஸ்மார்ட்போன்களில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்ய மாட்டேங்குதா …? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே சென்னைக்கு போங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

4 நாட்கள் வேலை… 3 நாட்கள் விடுமுறை…. வாவ் சூப்பர் அறிவிப்பு..!!

ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல உலக நாடுகள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நல்ல லாபமும் நிறுவனங்களுக்கு கிடைத்ததால் இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது. இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு… மாதம் ரூ.50,000 சம்பளம்… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலியிடங்கள்: 367 சோப்தார் – 40 அலுவலக உதவியாளர் – 310 சமையல்காரர் – 1 வாட்டர்மேன் – 1 ரூம் பாய் – 4 காவலாளி – 3 புத்தக மீட்டமைப்பாளர் – 2 நூலக உதவியாளர் – 6 ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000 (Pay Level – 1) வயதுவரம்பு: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

CA முடித்தால் போதும்… மாதம் ரூ,1,78,000 சம்பளத்தில்… தமிழகத்தில் அரசு வேலை…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கிலாம். நிறுவனம் :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பணி : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. ரிசர்வ் வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை….. “ரூ50,000 சம்பளம்” நம்பினால் நாசம் தான்……!!!

கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து பலரும் தங்களுடைய வீடுகளில் இருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இதற்காக பல நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான அளவு சம்பளத்தையும் கொடுத்து வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்கள் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. அவ்வாறாக பெயர் குறிப்பிடாத நிறுவனமொன்று டேட்டா என்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேர்வு செய்கிறது. பின்னர் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தி நீங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-th முதல் டிகிரி வரை தேர்ச்சி”… அண்ணா பல்கலையில் தகுதிகேற்ற வேலை… உடனே போங்க..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: Anna University காலியிடங்கள்: Professional Assistant முதல் Peon வரை பல்வேறு பணியிடங்கள் வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள் வேலை: Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon கல்வித்தகுதி: 1.Professional Assistant – I B.E./B.Tech. (Computer Science /IT) 2.Professional Assistant – II M.C.A/M.Sc. in the […]

Categories

Tech |