குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் […]
