Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ! இத்தன பேரா…. நாடு முழுதும் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வருடம் தோறும் வெளியேறுகின்றனர். இப்படி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு படிப்புக்கு தகுந்தார் போல் வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்கிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். நாட்டில் பல்வேறு விதமான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை […]

Categories

Tech |