உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்று வரையில் தனது கோரத்தைக் காட்டிவருகிறது. கொரோனாவின் தாக்கம் தொடங்கிய காலத்தில் பரவலைத் தடுக்க எந்த வழியும் தெரியாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் எடுத்த ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் ஊரடங்கு. பெரு நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழிலகங்கள் வரை அனைத்தையும் மூட வைத்தது இந்த கொரோனா. அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்தே […]
