கனடாவின் ரொரன்றோ நகரில் பாதுகாவலர்களாக பணியாற்றுவோர் தாடி வைத்துக்கொள்ளக் கூடாது, முழுமையாக முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதைத் அடுத்து சீக்கிய பாதுகாவலர்கள் பல பேர் வேலை இழந்தனர். சீக்கியர்களைப் பொருத்தவரையிலும் அவர்கள் தாடியை மழிக்கக்கூடாது, முடிவெட்டிக்கொள்ளக்கூடாது என மதரீதியாக அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தாடி வைத்திருப்போர் N95 வகை மாஸ்குகளை அணிவது கடினம் ஆகும். எனவே தாடி வைத்திருப்பவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க N95 மாஸ்க் அணிய முடியாது என்பதால் இந்திய சீக்கியர்கள் முதலானவர்கள் […]
