புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும் தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும் என்றும் பிரதமர் திரு. மோடியின் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திரு. ராகுல்காந்தி பிரதமர் திரு. மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திரு. மோடி எங்கு சென்றாலும் போய் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும் பீகார் மக்களிடமும் போய் உரைப்பதாகவும் கூறினார். கடந்த தேர்தலின் போது […]
