எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்: 269 . பணி:கான்ஸ்டபிள். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100. வயது வரம்பு: 18 முதல் 23. கடைசித்தேதி: 22.08.2021. மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு https:rectt.bsf.gov.in .
