Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எழுத, படிக்க தெரிந்தால் போதும்…. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பூரில்  வருகின்ற ஜூன் 10ஆம் தேதி  தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஐடி ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுய […]

Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 10ஆம் தேதி ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாமை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் இன்று (ஜூன் 5)…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. அதன்படி சென்னை திருவொற்றியூர், ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க செல்வோரின் வசதிக்காக […]

Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு…. தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரும் 10ஆம் தேதி…. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை…. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. வேலை ரெடி…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மாவட்டம்தோறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இன்று (மே 27) மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே…. சென்னையில் இன்று காலை 10 – 2 மணி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே…. சென்னையில் வருகின்ற மே 27-ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே….. சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஏப்ரல் 22) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே…. சென்னையில் நாளை காலை 10 மணிக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை (ஏப்ரல் 22) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு…. ஏப்ரல் 24 ஆம் தேதி…மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னையில் வருகிற  ஏப்ரல் 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில்நெறி காட்டுதல் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எந்த மாவட்டத்திலும் நடத்தப்படாத நிலையில், பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். மேலும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 22 முதல் 3 நாட்களுக்கு…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. பதிவு செய்ய இன்றே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் யாராலும் ஆனால் இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 22, 23, 24ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மிக பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் சுமார் 15 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 22 முதல் 3 நாட்களுக்கு…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் யாராலும் ஆனால் இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 22, 23, 24ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மிக பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாமில் சுமார் 15 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக அரசின் குறிக்கோள் இதுதான்”…. அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு….!!!!

நேற்று விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்ற 149 முன்னணி நிறுவனங்கள் இலங்கை அகதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளனர். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே  இன்று….. “தனியார் துறைகளில் 50,000 காலி பணியிடங்கள்”…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

20-ம் தேதியான இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இந்த முகாமில்  50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் பல இளைஞர்கள் படித்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலை தற்போது மாறி தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் இன்று  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 10, 12 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க……..!!

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வேலையில்லாமல், படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகத்தில் இருந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தற்போது திறக்கப்பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல வேலை வாய்ப்புகளும், அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! இன்று சென்னையில்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன்களை கருதி பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது. பள்ளிகளின் உதவியுடன் பழங்குடியின மாணவர்கள் உதவி தொகையை விண்ணப்பித்து பெறலாம். உயர்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரிகள் இளைஞர்களே….  தூத்துக்குடியில் இன்று…. வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வேலையற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமத்து […]

Categories
மாநில செய்திகள்

வேலைதேடுவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். இதனால் மக்களுடைய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா குறைந்த நிலையில் பலரும் வேலை தேடி அலைகின்றனர். அவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழகத்தில் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. 800 பணியிடங்களுக்கான தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு…. இந்த மாதத்தில் 4 நாட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலைவாய்ப்புத் துறை சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்கள் கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக இளைஞர்கள் பலரும் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களே!…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போதைய ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.20 ) மதுரையில் தனியார் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

டிச.26 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

திருவாரூரில் வரும் 26ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைதேடும் இளைஞர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.  இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர், மயிலாடுதுறை சாலை, புதுத் தெருவில் உள்ள நியூபாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே…. இது உங்களுக்காக…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் குறிப்பு, ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே மறந்துராதீங்க…! இன்று காலை 9 மணி முதல்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன் மூலமாக வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 முதல் டிகிரி முடித்தவர்களுக்கு…. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. பண்ணிடாதீங்க…!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன் மூலமாக வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழக அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்தரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில்  நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாட்டு   வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்யவும் வழிவகை செய்யப்படும். […]

Categories
மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு…. தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலை இல்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வேலை வாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலையில்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் தயாராக […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களே! பெண்களே! உடனே கிளம்புங்க…. உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் நவம்பர் 27ஆம் தேதி…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 27ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு… நவம்பர் 28-ல் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வருகின்ற 28 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி… மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 20 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. தமிழகத்தில் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

சென்னையில் இன்று தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது. இதில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களுக்கு 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் சென்னை ஈக்காட்டு தாங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: வேலை இல்லையா?… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…உடனே முந்துங்கள்…!!!

சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்று மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை அறிவியல் பட்டம், பிஇ, பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… வயது 30க்குள் இருக்க வேண்டும்… இன்று மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இன்று மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை அறிவியல் பட்டம், பிஇ, பி […]

Categories

Tech |