Categories
தேசிய செய்திகள்

“தேவை: வீட்டுக்கு வீடு வேலை வாய்ப்பு”….. ஆனால் உண்மை “வீட்டுக்கு வீடு வேலையின்மை”….. ராகுல்காந்தி டுவிட்…..!!!

நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இஅமைப்பின் புள்ளி விவரத்தை ராகுல் காந்தி  வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2017 -2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 21 சதவீதமாக இருந்தது. அது 2019 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டு 37 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு 39 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 42 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பின்மை 100% உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

2 மடங்கான நாட்டின் வேலைவாய்ப்பின்மை…. காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில், நாட்டில் வேலை வாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இ அமைப்பின் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சென்ற 2017-2018 நிதியாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் விகிதமானது 21 % ஆக இருந்துள்ளது. அது 2018-2019-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-2020ல் 37 சதவீதம் ஆகவும், 2020-21ல் 39 சதவீதம் ஆகவும், 2021-2022-ல் 42 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்ற 5 வருடங்களில் வேலைவாய்ப்பின்மை […]

Categories
உலக செய்திகள்

இப்படியே போனா அவ்ளோ தா… அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்… வெளியான முக்கிய தகவல்….!!!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனா காரணமாக இந்த வருடத்தில் உலகம் முழுக்க வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக உயரும் என்று கூறியிருக்கிறது. கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து உலக நாடுகளில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தங்களின் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் வருடங்களில் உலகம் முழுக்க வேலைவாய்ப்பின்மை முன்பு இருந்ததை விட வெகுவாக அதிகரிக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியிருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 20.7 கோடி மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

15 காலிப்பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பியூன், ஓட்டுனர் மற்றும் வாட்ச்மேன் ஆகிய  15 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த வேலைக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் 11000 வேலையற்ற இளைஞர்கள் குவாலியர் நகரத்தில் குவிந்தனர். இங்கு வந்திருந்த  விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் ஆகிய படிப்புகளை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால் இந்த வேலைக்கு 10 வகுப்பு தான் கல்வி தகுதி நிர்ணயித்திருந்தது. அப்போது விண்ணப்பதாரர் அஜய் […]

Categories

Tech |