Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருப்போர்…. இத்தனை பேரா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கடந்த ஓராண்டில்…. வேலையின்மை விகிதம் குறித்த முழு விபரம் இதோ….!!!!

நாட்டில் வருடந்தோறும் லட்சக் கணக்கான இளைஞா்கள் பட்டப் டிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியேறுகின்றனா். ஆனால் அதற்கேற்றவாறு பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. புது முதலீடுகளை ஈா்த்து அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. நாட்டில் நிலவும் வேலை இன்மை விகிதம் பற்றி இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் (அனைத்துத் தரவுகளும் சதவீதத்தில்) பற்றி காண்போம். சென்ற ஓராண்டில் வேலையின்மை விகிதம் […]

Categories
மாநில செய்திகள்

வேலை வாய்ப்பு இல்லாததால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை…. அன்புமணி ராமதாஸ் கருத்து…!!!!!!

வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியற்று காணப்படுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிவகாசி, விருதுநகர் மாவட்ட பாமக அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து  பேசிய அவர்  தமிழ்நாட்டில் எங்கே பிரச்சினை என்றாலும் அங்கே முதலில் குரல் கொடுப்பது நாங்கள்தான். மேலும் தென்மாவட்டங்கள் என்று சொன்னாலே அது ஒரு மிகப் பெரிய குறை வளர்ச்சி அடையாத பகுதி. தொழில் வளங்கள் இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்கள். வேலைவாய்ப்பு இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிகரிக்கும் தற்கொலை…. இதுதான் காரணமா?…. மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  வேலையின்மை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2841 பேரும், 2019 ஆம் 2851 பேரும். இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே கடனைத் திருப்பிக் […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் மூலம் வேலையின்மை சான்றிதழ்….. வாங்குவது எப்படி…?  முழு விவரம் இதோ…!!!

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாக நாட்டின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், வேலையின்மை தொடர்பான தரவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கல்வி கற்றவர்களில் 24% நபர்கள் பணியின்றி தவித்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலை குழுவில் தேசிய வேலைவாய்ப்பின்மைக்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில், இளநிலை மற்றும் முதுநிலை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ்… வீட்டிலிருந்த படியே ஈஸியா விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ….!!!

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு…. ஐலோஸ்டாட் தரவுத்தளம் தகவல்….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.11 சதவீதமாக உயர்ந்தது. இதனைப் போலவே வங்கதேசத்தில் வேலையின்மை விகிதம் 5.3% ஆகவும், இலங்கையில் 4.48% ஆகவும், பாகிஸ்தானில் 4.65% ஆகவும், நேபாளத்தில் 4.44% மற்றும் பூட்டானில் 3.74% ஆகவும் இருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

படித்துவிட்டு அரசு வேலைக்காக…. 63.63 லட்சம் பேர் காத்திருப்பு – வெளியான தகவல்…!!

பெரும்பாலான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேறு வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் வேலை கிடைக்காத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் எப்படியாவது அரசு வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட இளைஞர் ஒருவர் 24 வருடங்களாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்று பேனர் வைத்தது […]

Categories
தேசிய செய்திகள்

இடதுசாரிகள் போராட்டம் -தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் ..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி உறுப்பினர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கழித்தனர் . பிறகு அவர்களை வழு கட்டாயமாக கைது செய்தனர் .

Categories
டெக்னாலஜி பல்சுவை

வேலையின்மை சான்றிதழ் வாங்கணுமா..? ஆன்லைனில் எப்படி வாங்குறது… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி உருவாகும். அதன்பின் நீங்கள் கொடுத்த லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவேண்டும். பின்னர் Department […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சினைகளை பேசுவதில்லை – ராகுல் காந்தி…!!

சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அளிக்கவே மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திரு ராகுல்காந்தி பிஹாரின் பால்மீகி நகரில் இன்று பிரசாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகும்  தெரிவித்தார். நாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வேலையின்மை விகிதம் தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதே முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் போக்குவரத்து தொடங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 43.3 சதவிகிதமாகவும், மே மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காரணமாக தலைவிரித்தாடும் வேலையின்மை… இதுவரை 2.60 கோடி மக்கள் வேலையிழப்பு!

அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]

Categories

Tech |