Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம்  36 வார்டுகள் இருக்கின்றது. அதில்  சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் உட்பட பல பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 267 […]

Categories

Tech |