இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் வேலை கிடைப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே பொருளாதார வளர்ச்சியின் மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், வேலைவாய்ப்புகள் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஆத்மநிர் பாரத் ரோஜ்கார் யோஜனா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தை 2020 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்காகவும், […]
