Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாமியின் நகையை திருடிய மர்மநபர்கள்…. கோவில் நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நாவல் பழம் பறித்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாவல் பழம் பறித்த காவலாளி மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரகுநாதன் வள்ளலார் டபுள்ரோட்டின் நடுவே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மரக்கிளை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஒரு வருடம் ஆகியும் வீட்டிற்கு வராத மனைவி…. மன வேதனையில் இருந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஆலங்கனேரி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன்குமாாின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நவீன் குமார் ஒரு வருடம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராததால் மன வேதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்…. அறிக்கை வெளியிட்ட சரக டி.ஐ.ஜி…..!!!!!

சரகு டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அன்பரசி திருப்பத்தூர் அனைத்து மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்….. வெளுத்து வாங்கிய மழை….. எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்…..!!!!

மழை வெள்ளத்தின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான  செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெக்கினி, தானிமர்த்தூர், கொளையம், வேட கொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீல் கொல்லை, உசனாவலசை உள்ளிட்ட  பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை இடி மின்னலுடன் பலத்த  கன மழை பெய்துள்ளது. இந்த மழை நீர் நாக நதி, நஞ்சுக்கொண்டாபுரம், பாலாத்துவண்ணான் ஆகிய தடுப்பணை வழியாக கமண்ட்ல நாக நதி ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி சங்கத்தினர்….. வேலூரில் பரபரப்பு….!!!!

எல்.ஐ.சி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில்  அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல். ஐ. சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க செயலாளர் மு. தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எல். ஐ. சி. நிர்வாகிகள் ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும், இதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி”…… சோதனையின் போது பறிமுதல்…..!!!!!

காட்பாடி ரயில்களில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உள்ளிட்டர் இணைந்து சோதனையில் ஈடுபட்டார்கள். இந்தச் சோதனையில் ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறிய ஆட்சியர்”….. கடையடைப்பு செய்யப் போவதாக அறிவித்த நிலையில் சமாதானம்….!!!!!!!

வியாபாரிகள் சங்கத் தலைவரை கூட்டத்தை விட்டு வெளியேறும்படி ஆட்சியர் கூறியதால் கடையடைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் சமாதானம் செய்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று வியாபாரிகள் மற்றும் ஓட்டம் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமமூர்த்தி கட்டுமான பணி நடைபெறுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தித்து வரும் இடர்பாடுகளை ஆட்சியரிடம் விளக்கினார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜவுளி பூங்கா அமைக்க 2.50 கோடி நிதி உதவி”….. தெரிவித்த ஆட்சியர்….!!!!

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள்”…. திடீரென தீப்பிடிப்பு….!!!!!

வேலூரில் வியாபாரி வீட்டில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மண்டி தெருவில் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இவரின் வீட்டின் அருகே கார் நிறுத்துவதற்காக தனியாக செட் அமைத்திருக்கின்றார். அதில் அவரின் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தி வைப்பார். சம்பவத்தன்று அவரின் செட்டில் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தில் அப்ரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்ரோஸ் வேலைக்கு சென்று விட்டு ஆம்பூரில் இருந்து அரசு டவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அழிஞ்சிக்குப்பம் அருகில் வந்துகொண்டிருந்தபோது அப்ரோஸ் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பேருந்தின் பின்புற படியில் இறங்குவதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆண்டிற்கு 3 வாரங்கள்” மூலவர் மீது விழும் சூரிய ஒளி….. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் ….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகே பழமையான கைலாகநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மூலவர் மீது வருடத்திற்கு மூன்று வாரங்கள் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறு மிகவும் நுட்பமான வடிவில் இந்த கோவிலின் கட்டுமான அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலின் மூலவர் மீது விழுகின்ற சூரிய ஒளியினை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வந்து பார்த்துவிட்டு தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதனையடுத்து கைலாதநாதர் கோவிலில் தங்கள் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கானாறு பகுதியில் தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்வீர் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்வீரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.  ஆனால் தன்வீர் செல்போன், பணம் ஆகியவற்றை தர மறுத்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கூடுதல் பேருந்துகள் மூலம் வசூலான 50 லட்சம் ரூபாய்…. வெளியான தகவல்….!!!!

சிறப்பு பேருந்துகள் மூலம் 50 லட்சம் ரூபாய்  கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 170 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனவேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

5 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பயர்லைன் பகுதியில் சிட்டி பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கனீஸ்கர், பிரீத்தி மற்றும் 10 மாத குழந்தை உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான சிட்டிபாபு கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் வெங்கடேஸ்வரி தனது தாயாருடன் வீட்டு வேலைகளை செய்து வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கீழ சில்லறை காசுகள் கிடக்கு” பணத்தை அபேஸ் பண்ணிய பெண்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் 1 3/4 லட்சம் திருடிய 2 பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாக்கல் கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பணத்துடன் வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அனைவரும் பாடத்தை ஒப்பிக்க வேண்டும்…. பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளியில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அதில்  தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார், அலுவலர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12-ஆம்  வகுப்பு மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தையும், 7-ஆம்  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செஸ் போட்டி”… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது வேலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சாய்நாதபுரத்திலுள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இவற்றில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, அக்சீலியம் கல்லூரி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு போக முடியல” பிரசவத்தில் தாய்-சேய் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மடுகு கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காக்கா தோப்பு கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒதயத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சாம் ஜோசப்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவத்துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம் ஜோசப் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனது மகளை காணவில்லை” காதல் கணவருடன் வந்த இளம்பெண்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான சுரேஷ்(29) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக சுரேஷூம் அணங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நந்தினி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து நந்தினியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மான் குட்டிகளை துரத்திய நாய்கள்…. வாலிபர்களின் சிறப்பான செயல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த மான்கள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பம் மகாதேவமலையை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தண்ணீரைத் தேடி இரண்டு புள்ளிமான் குட்டிகள் ஊருக்குள் நுழைந்தது. இதனை பார்த்த நாய்கள் மான்களை துரத்தின. அப்போது மான் குட்டிகள் கே.வி குப்பம் கடை வீதிகளின் வழியாக ஓடி சந்தை மேடு பகுதிக்கு வந்தடைந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் மான்களை பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. பின் நடந்த சம்பவம்….!!!!

வேலூர் பில்டர் பெட் சாலையிலுள்ள வீட்டில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் குடிமைப் பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை செய்தனர். அப்போது கலாஸ் நிமந்தக்கார தெருவிலுள்ள பாழடைந்த வீட்டினுள் பெரும்பாலான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடிமைப்பொருள் குழுவினர் வீட்டிற்குள் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்த சாரம்”…. நான்கு பேர் படுகாயம்….!!!!!

கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு வழியிலேயே பிறந்த ஆண் குழந்தை…. நலமுடன் இருக்கும் தாய்-சேய்…!!!!!

ஆம்புலன்ஸில் செல்லும் பொழுதே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா உட்பட்ட பிஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு உள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றுக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி சென்ற பொழுது, செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

100% தேர்ச்சி பெற…. ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அறிவுரை…!!!

மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த திட்டவளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ், இயற்பியல், வேதியியல்,  தாவரவியல், கணிதம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக‌ மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொணவட்டம் பகுதியைச் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 வயது சிறுமியிடம்…. அத்துமீறி நடந்த காவலாளி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை நேரு நகரில் ராஜா (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடைத்துறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற 2020 ஆம் வருடம் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து ராஜா அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இதுகுறித்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் “நான் முதல்வன் நிகழ்ச்சி”…. மாவட்ட ஆட்சியர் கையேடு வெளியிடு….!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கான “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டார். இதில் டி.எம். கதிர் ஆனந்த், எம்.பி., வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி. செல்வம், அமலு விஜயன், எம்.எல்.ஏ., வேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடியாத்தம் நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்”….. அதிகாரி அதிரடி ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மண்டல நகராட்சியின் நிர்வாக இயக்குனர் பி குபேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலசுந்தரம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவகுமார், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அதனை தொடர்ன்ட்து குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை […]

Categories
மாவட்ட செய்திகள்

புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளிக்கு வந்த 65 மாணவர்கள்…. தலைமையாசிரியர் அதிரடி…..!!!

வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை அந்த ஊரீசுப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலை முடியை வெட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையின்படி மாணவர்கள் பெரும்பாலும்  தலை முடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என விதவிதமாக ஸ்டைலாக முடியை வெட்டி வருகின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடியை வெட்டி வந்த 65 மாணவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

10 லட்ச ரூபாய் மதிப்பு…. லாரியில் கடத்திய பொருள்…. அதிரடி சோதனையில் போலீஸ்…!!

புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண் டா சுங்க சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாலை 2 மணிக்கு வேலூர் நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூபாய் 98,000 மோசடி”…. மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீஸ் வலைவீச்சு….!!!!!

சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில்  சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுல என்ன இருக்கு…? அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…!!!!!!!

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மேட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் கடந்த  மாதம்  7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு  லாரியில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். வேலூர் கோட்டை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச்சாவடி அருகே ரேசன் அரிசியுடன் மடக்கி பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மணிகண்டனை கைது செய்து வேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என் போனை தருவியா மாட்டியா?… . வாலிபர் அளித்த புகார்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் காந்தி என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு 8 ஆயிரம்  ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சுப்பிரமணி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது உறவினரான விக்னேஷ் என்பவரிடம் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து  விக்னேஷ் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற பயிற்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. வழங்கப்பட்ட சான்றிதழ்….!!!!

மாணவர்களுக்கு ரோபாட்டிக் பயிற்சி தொடங்கியுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் அறிவியல் மைய அலுவலர்கள், பொறுப்பாளர் ரவிக்குமார், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரோபோடிக் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறை படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம்  அருகே  அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே  ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பு திருவள்ளுவர் சிலை அருகே திரும்பவும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வேலூர்

“காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்துள்ள தேவாலபுரம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டை அடுத்திருக்கும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்தபொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சென்ற ஒன்பது வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குழந்தைகளுடன் தேவாலபுரத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானை”… நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பீதி….!!!!

ஒற்றை காட்டு யானை நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஆந்திரா எல்லைப்பகுதியான கடப்பனத்தம் பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை பிளிறியவாறு வந்து பயங்கர அட்டகாசம் செய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள் காட்டு யானை பிளிறியது கேட்டு அச்சம் அடைந்தார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக…. “ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம்”….!!!!

ஆடுதொட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்கின்ற பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவண்ணாமலை, சித்தூர் செல்லும் பேருந்துகள் வேலூர் கோட்டை அருகில் ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு உள்ளன. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியிலிருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடந்த 2 நாள்களில்…. 5 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியில் வசித்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையில் வசித்த 27 வயதுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலீஸ் என்று கூறி… ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!!!

போலீஸ் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூரில் வசித்து வருபவர் 32 வயதுடைய தினகர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் 26 வயதுடைய நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவர்கள் தற்சமயம் பூந்தமல்லியில் குடியிருந்து வருகிறார்கள். தனது கணவர் போலீஸ் என்று தெரிவித்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கரும்பு பயிர்… “ஒரு ஏக்கருக்கு ரூ 2600 செலுத்தி காப்பீடு செய்யலாம்”… வருகின்ற ஆகஸ்ட் 30 கடைசி தேதி… வேளாண்மை இணை இயக்குனர் தகவல்….!!!!

கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராதவிதமாக இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படுகின்ற வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி கொடுக்கவும், நிலையான வருமானம் கிடைப்பதற்கும், விவசாயத்தை நிலைபெறச் செய்வதற்கும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயற்சி”… நடுரோட்டில்அமர்ந்து மறியல்… பெரும் பரபரப்பு….!!!!

பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுக்கா கீழ் ஆலத்தூர் அடுத்துள்ள நாகல் காலனியில் வசித்து வருபவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி கலையரசன் (32). இவருக்கு 2 மனைவிகள் 30 வயதுடைய கலையரசி, 29 வயதுடைய சீதா. இவர்களின் உறவினர் 27 வயதுடைய மரியா. இவர்களின் குடும்பத்திற்கும் மற்றொரு தரப்பினர்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலையரசன் டைல்ஸ் ஒட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் எப்படி இருக்கு…. அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது  மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ஆம் மண்டல இளநிலை பொறியாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அனைத்து பள்ளிகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சம் மோசடி”… கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது…!!!!!

கூட்டுறவு வங்கி பெண் மேலாளர், மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கீழ் குடியாத்தத்தில் உள்ள நிலையில் 2018- மற்றும் 2019 ஆம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது. உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள்”…. புகாரின் பேரில் அகற்றம்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என புகார் வந்ததையடுத்து அகற்றப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலை பழைய மார்க்கெட் பகுதி தொடங்கி காவல் நிலையம் வரை உள்ள இடங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பல கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி மேயர் சுஜாதாவுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனால் அவர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டதன் பேரில் இளநிலை பொறியாளர் […]

Categories

Tech |