சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் […]
