வேலூரில் கொரோனா அடியோடு போக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வரும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் நடைபெற இருந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக வேலூரில் பழையடவுன் பஜனைகோவிலில் வைத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் […]
