சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கடந்த 10 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயதான ரோஷினி என்ற மாணவி இன்று காலை வகுப்பறைக்கு வந்த நிலையில், 4ஆவது […]
