Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்கிங் சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில்  வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரனான  சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி தினந்தோறும் சாலை நயினார் பள்ளிவாசல் களக்காடு ரோட்டில் வாக்கிங் செல்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை செல்வி வாக்கிங் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்ற பெண்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் நடைப்பயிற்சி சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வி தினசரி காலையில் நடைபயிற்சி சென்று வருவார். அதுபோல செல்வி நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. […]

Categories

Tech |