சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அண்ணா நகரில் வசிக்கும் நந்தகுமார், பிரவீன், ராஜகோபால், நரேஷ், அனீஸ், ராஜன், காந்தி, சரீப் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 22-ஆம் தேதி 8 பேரும் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சுதாகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதே வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் சென்ற […]
