வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தங்கராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனர் ஆவார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா தங்கராஜை விட்டு பிரிந்து சென்றார். கடந்த 18-ஆம் தேதி தங்கராஜ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது அனிதா […]
