வேதி பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் கடல் மாசடைந்துள்ளதால் இலங்கை அரசு இழப்பீடு கேட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு அருகே கடந்த மாதம் குஜராத்திலிருந்து வேதிப்பொருள்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றை ஏற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்ற கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அந்த தீ விபத்தில் 25 ஊழியர்கள் கப்பலிலிருந்து பத்திரமாக வெளியே மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயானது சிறிது நேரத்திற்கு பிறகு […]
