Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க… வேதாந்தா நிறுவனத்தின் மனு… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?… வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 […]

Categories

Tech |