Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது…? ஆலோசனைக் கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி […]

Categories
அரசியல்

22 ஆம் தேதி தொடங்கும் வேட்பு மனு தாக்கல்.. திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொது குழு கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றார். மேலும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, எம் பி ஆ.ராசா போன்றோரும் பங்கேற்று இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக உட் கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் மாவட்ட அவை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜ்ய சபா தேர்தல் 2022: காங்கிரஸ் சார்பாக…. ப.சிதம்பரம் நேற்று வேட்புமனு தாக்கல்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் அதிமுகவுக்கு 4 இடங்களும் அதிமுக இரண்டு இடங்களும் கிடைக்க உள்ளது. இதில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒரு இடத்திற்கு சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய செயலர் விஸ்வநாதன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபா […]

Categories
அரசியல்

அப்படி போடு…! வாபஸ் வாங்குனா இத்தனை லட்சமா…? இந்த கூத்து எங்க தெரியுமா…?

வேலூர் மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் செய்த வேட்பாளர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக உட்பட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மொத்தமாக 505 வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 33 மனுக்களை நிராகரித்துள்ளனர். வேட்பு மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள். எனவே, மாலை 5 மணியளவில் இறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! ஹரி நாடாருக்கு இவ்வளவு சொத்துக்களா ? வேட்புமனுவில் தகவல்….!!

ஹரி நாடார் தன்னிடம் இருக்கும் தங்கம் மற்றும் சொத்து மதிப்பு பற்றி வேட்ப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆலங்குளம் தொகுதியில் தனித்து போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ஹரிநாடார் 15 ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் தன்னிடம் ரூபாய் 12,61,19,403 மதிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்…. இன்று வேட்புமானு தாக்கல்…!!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் திரை பிரபலங்கள் சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இன்று மனு தாக்கல் செய்த அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். எம்ஜிஆரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 10 முதல் வேட்பு மனு தாக்கல்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி பிரச்சனையை சீரமைப்பேன – டி. ராஜேந்திரர்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்சனையை சரிசெய்யவே தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக இயக்குனரும் நடிகருமான திரு. டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் உண்மையை நியாயத்தை சத்தியத்தை நிலைநாட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக கூறினார்.

Categories

Tech |