வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டவலம் அருகில் பன்னியூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் பிரேம் வயது 21. பிரேம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான் . கொரோனா பாதிப்பு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பன்னியூர் புறாக்கல் மலை பக்கத்தில் மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் இச் சம்பவம் […]
